Crime

சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது வெடித்ததில், ரவுடியின் கைகள் துண்டாகின. இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கார்த்திக் (29). இவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A7QjVDx

Post a Comment

0 Comments