
தஞ்சாவூர்: கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கியதில் ரூ.8.88 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவையாறு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பூதலூர் கிளையில் 28.10.2004 முதல் 30.6.2005 வரை கடன்கள் வழங்கியதில் ரூ.8.88 லட்சம் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் வணிக குற்றப் புலனாய்வு காவல் பிரிவில் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பி.காளிமுத்து புகார் செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TcnvWer
0 Comments