
சென்னை: கொலை வழக்கில் சிக்கி, பரோலில் வெளியே வந்து 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கைதியை விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம், தசரதபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி என்ற சசிகுமார் (49). இவர், கடந்த 1994-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில் சிக்கினார். 1996-ம் ஆண்டு நீதிமன்றத்தால் இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lxi38up
0 Comments