
தருமபுரி: காரிமங்கலம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் தொழி லாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய விவகாரத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி ராமண்ணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (33). இவரது தாயார் லட்சுமி (55). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சரவணன் என்பவரின் செங்கல் சூளையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gydSqkh
0 Comments