Crime

ஓசூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து தமிழக எல்லையில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 4 ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது. இக்கொள்ளைச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அம்மாவட்ட போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழக எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீஸார் உஷார் படுத்தப் பட்டு, வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OrhZ3LX

Post a Comment

0 Comments