Crime

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று பேசின்பாலம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் வளாகம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பேசின்பாலம் ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 9 மணிக்கு வந்தது. அப்போது, அந்த ரயிலிலிருந்த இருதரப்பு மாணவர்கள் திடீரென மோதிக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7osyFG9

Post a Comment

0 Comments