Crime

கோவை: கோவையில் பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடிய கைதியை பிடிக்க தேடுதல் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள வெல்வார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாலிப்ராஜா (31). இவர் மீது திருப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லூர், வீரபாண்டி, பல்லடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்கு தொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தாலிப் ராஜா கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OTUd2oW

Post a Comment

0 Comments