
மதுரை: மதுரையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 950 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது.
மதுரை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவேண்டும் என போலீஸாருக்கு சமீபத்தில் பொறுப்பேற்ற காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a8YQZgs
0 Comments