Crime

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் வாலிபர் ஒருவர். தற்கொலை செய்வதை அவர் செல்பி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர், கீழவாசலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.வண்டி இழுக்கும் கூலி தொழிலாளியான இவரது மகன் நந்தகுமார் (22) 8-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு, அலுமினிய தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TJZ6KAp

Post a Comment

0 Comments