Crime

கோவை: கோவை மத்தம்பாளையத்தில் இளைஞர்கள், தொழிலாளர்களை குறிவைத்து சிலர் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை விற்பனை செய்து வருவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், போலீஸார் நேற்று மத்தம்பாளையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய மூன்று இளைஞர்களை பிடித்து சோதனையிட்டனர். விசாரணையில் அவர்கள், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கோவர்தனன்(23), பிரவீன்குமார் (21), நவீன்குமார்(21) என்பதும், போதை மாத்திரைகள், கஞ்சா விற்பவர்கள் என்பதும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26DmrLo

Post a Comment

0 Comments