
சென்னை: பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் மூழ்கி கல்லூரி மாணவரான ஜூடோ வீரர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (22). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஜூடோ வீரரான லோகேஷ், தினமும் பயிற்சிக்காக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HoPUCvG
0 Comments