
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே ராஜிவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா. இவர், திருவண்ணாலை கிரிவல பாதையில் சிங்க முக தீர்த்தம் அருகே கடந்த 02-07-2012-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு, கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WVoiuAU
0 Comments