Crime

மதுரை: தடையில்லா சான்றிதழ் வாங்கித் தருவதாக ரூ.1.10 லட்சம் வாங்கி ஏமாற்றிய, மதுரை மாநகராட்சி ஊழியர் கடத்தப்பட்டார். அவரை உசிலம்பட்டியில் மீட்ட போலீஸார், அவரை கடத்தியதாக தனியார் மருத்துவமனை ஊழியர்களை கைது செய்தனர்.

மதுரை பிபிசாவடியைச் சேர்ந்தவர் சரண்ராஜ்(34). மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகிறார். எஸ்எஸ்.காலனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தடையில்லா சான்றிதழ் பெற மருத்துவமனை ஊழியர்கள் 2020-ல் சரண்ராஜை அணுகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9KFzsEL

Post a Comment

0 Comments