
உதகை: உதகையில் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் பறித்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (53 ). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், தனது நண்பர் களான பொள்ளாச்சியை சேர்ந்த ஜாபர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாதவன் ஆகியோருடன் இணைந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/45Q7jCV
0 Comments