Crime

ஓசூர்: ஓசூர் அருகே ஏடிஎம் வாசலில் மாயமான 3 வயது சிறுமியை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி அருகே உள்ள குதிரைப் பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு (38). இவர் மத்திகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தனது 3 வயது மகளான ரியாஸ்டி என்பவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MJ4ECN1

Post a Comment

0 Comments