Crime

உதகை: உதகையில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி டெலிகிராம் செயலிமூலம் லிங்க் அனுப்பி இளைஞரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

உதகையை சேர்ந்த 25 வயது திருமணமான இளைஞர், சமூக வலைதளத்தில் வரும் தகவல்கள் மூலம் முதலீடு செய்து லாபம்சம்பாதிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் செயலி மூலம் இவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oMmaqQT

Post a Comment

0 Comments