
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
பணகுடி அருகே உள்ள ஸ்ரீரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்ராஜ் (34). பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களுக்குமுன் தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கியுள்ளார். அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிறு, சிறு தொகையை வென்று வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lBC5oDb
0 Comments