Crime

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மணல் கடத் தலுக்கு எதிராக புகார் செய்த சமூக ஆர்வலரை கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). சமூக ஆர்வலரான இவர் மணல் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து புகார் கொடுத்து வந்தார். மேலும் நீதிமன்றத்திலும் சாலைக் கிராமம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dckTx5B

Post a Comment

0 Comments