Crime

கோவை: ஷார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக இரண்டு பயணிகள் கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஷார்ஜாவிலிருந்து கோவைக்கு நேற்று முன்தினம் இயக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட அதிகாரிகள் இரண்டு பயணிகளிடம் இருந்து மூன்றரை கிலோ எடையுள்ள ரூ. 2.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WTSyQuq

Post a Comment

0 Comments