
கோவை: கோவை அழகேசன் சாலையில் நேற்று முன்தினம் சாயிபாபாகாலனி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
பிடிபட்டவர்கள், வலி நிவாரண மாத்திரைகளை மருந்துக்கடைகளில் வாங்கி, போதைப் பயன்பாட்டுக்காக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fEo45KX
0 Comments