Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய 4 பள்ளி மாணவர்கள், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

புதுவை சாந்திநகர் விரிவு 2-வதுகுறுக்குத் தெருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதில்,பள்ளி மாணவர்களை அழைத்துசெல்லும் ஒரு வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OACcHVi

Post a Comment

0 Comments