Crime

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் 92 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 172 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.18 லட்சம் மதிப்பில் 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா கடத்தல் தொடர்பாக 37 இருசக்கர வாகனங்கள், 4 நான்குசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 108 வங்கி கணக்குகள் மூலம் ரூ.5.48 லட்சம் முடக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gTCv2mN

Post a Comment

0 Comments