
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்தினர். காரை ஓட்டிய பெண்ணும், அவருடன் வந்த ஆண் நண்பரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பெண்ணிடம் ‘பிரித்திங் அனலைசர்’ கருவியை வைத்து ஊத அறிவுறுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BC0EMDp
0 Comments