Crime

சென்னை: போலி வாரிசு சான்றிதழ் மூலம் ரூ.80 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்ததாக தந்தை, மகனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த படப்பையை சேர்ந்தவர் மோகன். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘கோவூரைச் சேர்ந்த செல்வம், அவரது மகன் மகேஷ் ஆகியோர் போலியான வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, எனக்கு சொந்தமாக விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.80 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்துவிட்டனர். எனவே, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, அபகரிக்கப்பட்ட சொத்தை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TD168pV

Post a Comment

0 Comments