
கோவை: இரண்டு நாய்குட்டிகளை கார் ஏற்றி கொன்றவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை ரத்தினபுரி இச்சிப்பட்டி காலனி 9-வது தெருவில் வசிப்பவர் பிரபு. இவர் நேற்று முன்தினம் காலை தெருவில் நின்ற மூன்று மாதங்களேயான இரண்டு நாய் குட்டிகளை கார் ஏற்றி கொன்றுவிட்டதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேரன்மாநகரில் உள்ள தி பிளனடிக் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/efb4Ngn
0 Comments