
கோவை: கோவை ஆனைகட்டி பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பசுமணி கிராமத்தில் கஞ்சா செடி பயிரிட்டதாக 4 பேரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்தனர். அப்பகுதியில் மாவட்ட காவல்துறையினருடன், நக்சல் தடுப்புப் பிரிவு காவலர்கள், பெரியநாயக்கன்பாளையம் சரக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர், வனத்துறையினர் கூட்டாக இணைந்து சோதனை பணிகளை தீவிரப்படுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xJUrWyS
0 Comments