
தாம்பரம் / திருவள்ளூர்: போலி ஆவணம் தயாரித்து பெரும்பாக்கம், வேப்பம்பட்டு பகுதியில் நில மோசடியில் ஈடுபட்டாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். சேலையூர், பாலாஜி நகரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். பெரும்பாக்கத்தில் உள்ள 22 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக காமராஜ் என்பவரை நாராயணன் அணுகினார். நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு விலைபேசி முன்பணமாக ரூ.2.60 லட்சம் நாராயணன் கொடுத்தார். மீதி பணத்தை, குறித்த தேதிக்குள் தரவில்லை. பல முறை மீதி பணத்தைக் கேட்டும் தரவில்லை. அதனால், வாங்கிய முன்பணத்தை காமராஜ் திருப்பிக் கொடுத்து விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PaFxZLf
0 Comments