Crime

சென்னை: சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார்(32). உணவு டெலிவரி ஊழியரான இவர், பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராம்குமார் பெட்ஷீட்டால் உடல் முழுவதும் கட்டிக்கொண்டு, தலையில் பாலித்தீன் கவரால் கட்டி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று கொடுங்கையூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SQ8mbID

Post a Comment

0 Comments