
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (37), கஞ்சா வியாபாரி. இவர், மனைவி துர்கா (28). இந்நிலையில், அதே பகுதியில் ஆதரவற்ற நிலையில் தாயும், மகளும் வசித்து வருகின்றனர். சிறுமி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்நிலையில், பாஸ்கருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வீட்டின் அருகே வசித்து வரும் தாயும், மகளையும் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்தார். மது போதையில் இருந்த பாஸ்கர் தனது மனைவியை துர்காவை அழைத்துக்கொண்டு கடந்த 28-ம் தேதி சிறுமியின் வீட்டுக்குச் சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U2cxNMf
0 Comments