
புதுச்சேரி: புதுச்சேரி வாத்து பண்ணையில் 5 சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை என 9 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மாமனார், 2 மகன்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த கீழ் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன், கோர்க்காடு ஏரிக்கரையில், தான் நடந்தி வந்த வாத்து பண்ணையில் வேலை செய்வதற்காக, சிறுமிகள் உள்ளிட்ட பலரை கொத்தடிமைகளாக வைத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DANow1v
0 Comments