Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளரை காரை ஏற்றி கொல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அக்ரஹாரத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் வெங்கடாசலம் (37). இவர் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு சிலர் காரை நிறுத்தியுள்ளனர். இதற்கு வெங்கடாசலம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wneuQFJ

Post a Comment

0 Comments