Crime

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாடியம்மாள் (46). இவரது கணவர் தங்கராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், நாடியம்மாள் ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, வீட்டில் நியூட்ரீஷியன் சென்டர் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 13-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். இந்நிலையில், நியூட்ரீஷியன் சென்டரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று அவரது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zi8IGp5

Post a Comment

0 Comments