
தருமபுரி: ஒகேனக்கல் அருகே பணம் கேட்டு இளைஞர்களை கடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடி அடுத்த மடம் பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் விஸ்வநாதன் (37). இவர், மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய விஸ்வநாதன், மீண்டும் மும்பைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QYJqIGx
0 Comments