Crime

ஆவடி: ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சமீபத்தில் கொரட்டூர் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய, சென்னை - புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற மணிகண்டன்,

சென்னை எம்.ஜி.நகர் சிவசங்கரன் என்கிற சங்கர், வேதாச்சலம் என்கிற அப்பு, டில்லிராஜ், மணிவண்ணன் என்கிற யமஹா மணி, பெருங்குடி விஜயகுமார் என்கிற ஓட்ட விஜி, குன்றத்தூர் பிரசாந்த் என்கிற ஜொள்ளு ஆகிய 7 பேர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j2ZPGpN

Post a Comment

0 Comments