Crime

உதகை: பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (51). இவர், நீலகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ‘கே’ பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் திருமணமான 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8PnWkHq

Post a Comment

0 Comments