
தாம்பரம்: தாம்பரத்தில் இளைஞரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய பெண், இதே பாணியில் 4 பேரிடம் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த அபிநயா என்கிற கயல்விழியை காதலித்தார். பின்னர் இருவரும் கடந்த ஆக. 29-ம் தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DvT1acX
0 Comments