Crime

மதுரை: பரமக்குடி நகர பாஜக செயலாளர் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இருவருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த ராஜாமுகமது, மனோகரன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகன் என்ற முருகேசன், கடந்த 19.3.2013-ல் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்னகுமார் எங்களை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் எங்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TvcuRX3

Post a Comment

0 Comments