Crime

சென்னை: ஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி டொக்கன் ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற டொக்கன் ராஜா (44). இவர் மீது கொலை,கொள்ளை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பி கேட்டகரி ரவுடியான இவர், தற்போது பாஜக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/taQVDKR

Post a Comment

0 Comments