Crime

புதுடெல்லி: டெல்லி வனப்பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவின் 10 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவரது தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ரசித்த கொடூர காதலன் அஃப்தாபிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் பொன்னவாலா கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hZv24ga

Post a Comment

0 Comments