Crime

கரூர்: கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில் தனியார் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வந்துள்ளது.

இது தொடர்பான பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை இ-மெயில் மூலமே இரு நிறுவனங்களும் பகிர்ந்து வந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jkYorAF

Post a Comment

0 Comments