
வேலூர்: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் விஸ்வதாரணி (22). இவர், அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் இடையில் இயக்கப்படும் பயணி கள் ரயிலில் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்துள்ளார்.
இந்த ரயில் காட்பாடி கழிஞ்சூர் ரயில்வே கேட்டை மெதுவாக கடந்து சென்றது. அப்போது, இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் திடீரென ஏறியுள்ளார். அவர் விஸ்வதாரணி கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றார். இதனால், சுதாரித்துக்கொண்ட விஸ்வதாரணி செல்போனை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/58cUPyd
0 Comments