Crime

தேனி: உத்தமபாளையத்தில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தம் இல்லாதவரின் பெயரைச் சேர்த்த காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், எரசக்க நாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ்(31) என்பவரை,உத்தமபாளையத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(46) 2017 நவ.22-ல் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார். இந்த வழக்கில் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிரித்திவிராஜுக்கு கடந்த 8-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Qzf79k

Post a Comment

0 Comments