
ஈரோடு: கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, ஈரோடு இளைஞரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டு முகவரிக்கு தபால் வந்தது. அதில், உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது. மேலும், விவரம் அறிய செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GWAECg2
0 Comments