
ராமநாதபுரம்: சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.18.34 கோடி மதிப்பிலான 35.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/02NPTuY
0 Comments