
திருவள்ளூர்: ஆவடி அருகே சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பகுதியில் வசித்து வரும்வெங்கடேசன் என்பவர் சிறுமியுடன் நெருக்கமாக பழகி பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு, வெங்கடேசனின் தாயார் விஜயா, சகோதரி லலிதா உடந்தையாக இருந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D60AFrR
0 Comments