Crime

ஓசூர்: ஓசூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 6 மாத குழந்தையை 5 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய பெண்னை கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் ராம்கேவர் (27). இவர் ஓசூர் மகாதேவபுரம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிய நேற்று முன்தினம் நள்ளிரவு தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் ஓசூர் பேருந்து நிலையம் வந்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் குடும்பத்தினருடன் உறங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OaItXlC

Post a Comment

0 Comments