
கோவை: கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர் கண்காணிப்புப் பணி தொடர்கிறது.
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கோவையில் ஏற்பட்ட பதற்றமான சூழலை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்களைத் தடுக்கவும் காவல்துறையினரின் பாதுகாப்பு மாநகர் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JCYdbq5
0 Comments