Crime

பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில், கடந்த 22-ம் தேதி இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், டீசல் திரவத்தை ஊற்றியும் சேதப்படுத்திய சம்பவத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பின் உறுப்பினராக இருந்த அப்துல் ஜலீல் (34) என்பவரை, மேற்கு காவல்நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N0ReHug

Post a Comment

0 Comments