Crime

உத்தர பிரதேசத்தில் 300 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சீறிப் பாய்ந்தது சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப் பட்டது. அப்போது விபத்து ஏற்பட்டு காரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ் சல் எக்ஸ்பிரஸ் சாலை 340 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த 6 வழிச் சாலையில் சில நாட்களுக்கு முன்பு பிஎம்டபிள்யூ சொகுசு கார் சீறிப் பாய்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PaTi4B1

Post a Comment

0 Comments