Crime

தொப்பூர் அருகே லாரியில் ரகசிய அறையில் வைத்து கடத்திச் சென்ற 1,025 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய போலீஸார் நேற்று மாலை தொப்பூர் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற லாரியை சோதனையிட நிறுத்தியபோது லாரியில் இருந்த ஒரு நபர் இறங்கி தப்பியோடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f4XrbYe

Post a Comment

0 Comments